ஐ .நா மாநாட்டில் ஈழத் தமிழர்களிற்கான குரலை பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையம் அரங்கேற்றியது

ஐக்கிய நாடுகள் சபையின் சிவில் அரசியல் உரிமைமற்றும் பொருளாதார, சமூக, கலாச்சார உரிமை ஆகிய இரு சாசனங்களின் 50வது வருடத்தை கொண்டாடும் முகமாக நடாத்தப்பட்ட சர்வதேச மாநாடு போர்த்துக்கலின் தலைநகரான ஸ்பெயினில் கடந்த 10ம் திகதி முதல் நேற்று 12ம் திகதி வரை நடைபெற்றுள்ளது. சர்வதேச வழங்கறிஞர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட மாகாநாட்டிற்கு, பிரான்சை தளமாக கொண்டு இயங்கும் தமிழர் மனிதர் உரிமைகள் மையம்உ த்தியோக பூர்வமாக அழைக்கப்பட்டிருந்தனர். கடந்த இரண்டு சகாப்தங்களிற்கு மேலாக ஐக்கிய நாடுகள் சபையில் … Continue reading ஐ .நா மாநாட்டில் ஈழத் தமிழர்களிற்கான குரலை பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையம் அரங்கேற்றியது